சக்கரம்

சக்கரம்

Friday, March 11, 2016

வழக்கில் வெற்றி பெற எளிய பரிகாரம்
 
ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 to 6.00 மனிக்குள் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சிவப்பு மலர் மாலை அனிவித்து 21 நெய் தீபம் வைத்து அவரவர் வசதிக்கேற்ப தயிர்சாதம், தேங்காய், தேன் படையலிட்டு பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்கில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை அகலும் பில்லி, சூனியம் போன்ற மந்திரத் தொல்லைகளும் இனம் புரியாத மன பயம் அடியோடு நீங்கும்

No comments:

Post a Comment