சக்கரம்

சக்கரம்

Friday, March 11, 2016


வீட்டில் எப்போதும் பணம் இருக்க எளிய பரிகாரம்

ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்

வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் சுத்தம் செய்து மகாலட்சுமி படம் வைத்து மல்லிகை பூ மாலை அணிவித்து பால் பாயாசம் , சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைக்க வேண்டும் மஞ்சள் பிள்ளையார்க்கு அருகம்புல் மாலை வைக்க வேண்டும்
மல்லிகை பூ , குங்குமம் மூலம் அர்ச்சனை செய்து எங்கள் வீட்டில் எப்போதும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என மனதார பிரார்த்தனை செய்யவும்
கீழ் கானும் மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வீட்டில் பணம் எப்போதும் இருக்கும்
லக்ஷ்மி காயத்ரி மந்திரம்
ஓம் மஹா லக்ஷ்மியை வித்மஹி
விஷ்ணுப்ரியயை(விஷ்ணுபத்நித)
தீமஹி
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய

No comments:

Post a Comment