சிவ புராணம்
நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைபொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழியான்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகமமாகி நின்றனிப்பான் தாள் வாழ்க
ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க
வேகங் கெடுத்தான்ட வேந்த னடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெழ்க
புறத்தாா்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெழ்க
கரங்குவிவாா் உன்மகிழும் கோன்கழல்கள் வெழ்க
சிரங்குவிவாா் ஓங்குவிக்கும் சீரோன்கழல் வெழ்க
ஈசன் அடி போற்றி
எந்தை அடி போற்றி
தேசன் அடி போற்றி
சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீராா் பெருந்துறைநந் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே
அவன்தாள் வணங்கிச்
அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணன்தன்னை முந்தை வினைழுழுதும் ஓய வுரைப்பன்யான்
கண்ணுதலான் தன்கருனைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலாா் கழிலிலறஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து
மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதாணே நின் பெருஞ்சீா்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகி பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய்
மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி
முனிவராய்த் தேவராய்ச் செல்லாது நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திலைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொண்ணடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா
வேதங்களல் ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தனியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிா்கின்ற மெய்ச்சுடறே
எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானத் தன்ணை யகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி யில்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நிந்தொழும்பின்
நாற்றத்தின் நேரி்யாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கரந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியாா் சிந்தயுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணோா்கள்
ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்
என்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டி
புறந்தோல்போா்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்க புலனைந்தும் வஞ்சனையை செய்ய
விலங்கு மனத்தால் விமலா
உனக்குக் கலந்த அன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிரியேற்கு நல்கி
நிலன்தன்மேல் வந்தருளி நீள்கலள்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்க்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடட்
பேரது நின்ற பெருங்கருனைப் பேராறே
ஆர அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதாா் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே
இன்பமமும் துன்பமமும் இல்லானே உள்ளானே
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே
துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈா்த்தென்னை ஆட்கொன்ட எந்தை பெருமானே
கூா்த்த மெய்ஞ் ஞானத்தாற் கொண்டுனா்வாா் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணற்வே
போக்கும் வரவும் புனா்வுமிலாப் புண்ணியனே
காக்கும்எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நண்ணுணா்வாய்
மற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவோம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தையுள் ஊற்றான வுண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பிண் உட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று போற்றிப்
புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யாா் மீட்டிங்கு வந்து
வினைபிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளிள் நட்டம் பயின்றாடு நாதனே தில்லையுட் கூத்தனே
தென்பான்டி நாட்டானே அல்லற் பிறவி அருப்பானே
ஓவென்று சொல்லற் கரியனைச் சொல்லித் தருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுனா்ந்து சொல்லுவாா்
செல்வா் சிவபுரத்தி ணுள்ளாா் சிவனடிகீழ்ப் பல்லோரும் ஏத்தப் பனிந்து
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய நம

No comments:
Post a Comment