வேலை கிடைக்க மந்திரம்
வணக்கம்
வேலை கிடைக்க மந்திரம்
நல்ல படிப்பு , திறமை இருந்தும் வேலை கிடைக்காதவர்களுக்கு இந்த பரிகாரம்
செவ்வாய் கிழமை , சனிக்கிழமை அன்று ஆஞ்சநேய சுவாமிக்கு வடை மாலையும் , 54 எண்ணிக்கை கொண்ட வெற்றிலை மாலையும் அணிவித்து கீழே கொடுக்கப்பட்ட ஆஞ்சநேயர் காயத்திரி மந்திரம் 108 முறை சொல்லவும்
வேலை கிடைக்கும் வரை தினமும் சொல்லவும்
செவ்வாய் கிழமையும் சனிக்கிழமை யும் ஆஞ்சநேயர் கோவிலில் மந்திரம் சொல்லவும்
வேலை நிச்சயம்
ஓம் ஆஞ்சநேயாய வித்மகே
வாயு புத்ராய தீமஹி
தன்நோ ஹனுமன் ப்ரசோதயாத்

No comments:
Post a Comment