A.V.Chalam Tantric Remedies V.Kishore ji சென்னை அம்பத்தூர்ல் நேரில் சந்தித்து தொழில் , வியாபாரம் , படிப்பு , குழந்தை பாக்யம் , கணவன் மனைவி பிரச்சினைகள் , கடன்பிரச்சினைகள் , வீடு , மனை விற்க வேலை இல்லாத நிலை , தொழில் தடை , திருமண தடை , எதிரிகள் தொல்லை , செய்வினை கோளாறு என உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிட தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு காண பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும் 9566654582 ______________
சக்கரம்
Sunday, September 1, 2024
பணம் வந்து விட்டால் பத்து கெட்ட குணங்கள் வந்து விடும்...
*
இதைத்தான் "பணம் பத்தும் செய்யும்" என்று சொல்லி வைத்தார்கள்...
*
அதாவது :
*
1. பேராசை.
.
2. தீய இச்சை.
.
3. கஞ்சத்தனம்.
.
4. காதல்.
.
5. அகம்பாவம். (ஈகோ)
.
6. பொறாமை.
.
7. ஆடம்பரம்.
.
8. "தனக்கு நிகர் எவரும் இல்லை" என்ற அகங்காரம்.
.
9. கர்வம்.
.
10. கெடுமனம் அதாவது "தனக்கு நேர்ந்த துன்பம் பிறருக்கும் ஏற்பட வேண்டும்" என்ற கொடிய புத்தி.
*
போன்ற பத்து தீய குணங்களும் வந்து சேர்ந்து விடுமாம்.
*
பணம் ஒருவனைச் சும்மா இருக்க விடாது என்பதற்காக சொல்லப்பட்டது தான் "பணம் பத்தும் செய்யும்" என்ற இந்தப் பழமொழி.....
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment