A.V.Chalam Tantric Remedies V.Kishore ji சென்னை அம்பத்தூர்ல் நேரில் சந்தித்து தொழில் , வியாபாரம் , படிப்பு , குழந்தை பாக்யம் , கணவன் மனைவி பிரச்சினைகள் , கடன்பிரச்சினைகள் , வீடு , மனை விற்க வேலை இல்லாத நிலை , தொழில் தடை , திருமண தடை , எதிரிகள் தொல்லை , செய்வினை கோளாறு என உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிட தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு காண பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும் 9566654582 ______________
சக்கரம்
Sunday, September 1, 2024
கணவன் மனைவி பிரச்சினைகள் பல இருந்தாலும் முக்கியமான பிரச்சனைகளை பார்ப்பது கணவன் மற்றவர்களின் சொல் பேச்சு கேட்டு மனைவியை கொடுமை படுத்துவது தேவையில்லாமல் சந்தேகப்படுவது மற்றவர்கள் பேச்சை கேட்பது வீட்டிற்கு பணம் கொடுக்காமல் இருப்பது எப்போதும் மனைவியை குறை சொல்லிக்கொண்டே இருப்பது பெற்ற குழந்தைகளையும் மனைவியையும் மறந்து தன் சுகம் மட்டுமே பெரிது என நினைப்பது இதுபோன்ற கணவன் மனைவி பிரச்சினைகளிலிருந்து விடுபட சுலபமான எளிய பரிகாரம்
https://youtu.be/lKB4yLhewq4
பணம் வந்து விட்டால் பத்து கெட்ட குணங்கள் வந்து விடும்...
*
இதைத்தான் "பணம் பத்தும் செய்யும்" என்று சொல்லி வைத்தார்கள்...
*
அதாவது :
*
1. பேராசை.
.
2. தீய இச்சை.
.
3. கஞ்சத்தனம்.
.
4. காதல்.
.
5. அகம்பாவம். (ஈகோ)
.
6. பொறாமை.
.
7. ஆடம்பரம்.
.
8. "தனக்கு நிகர் எவரும் இல்லை" என்ற அகங்காரம்.
.
9. கர்வம்.
.
10. கெடுமனம் அதாவது "தனக்கு நேர்ந்த துன்பம் பிறருக்கும் ஏற்பட வேண்டும்" என்ற கொடிய புத்தி.
*
போன்ற பத்து தீய குணங்களும் வந்து சேர்ந்து விடுமாம்.
*
பணம் ஒருவனைச் சும்மா இருக்க விடாது என்பதற்காக சொல்லப்பட்டது தான் "பணம் பத்தும் செய்யும்" என்ற இந்தப் பழமொழி.....
Subscribe to:
Comments (Atom)







