நிரந்தர வேலை , வருமானம் வர
என்னை சந்திக்கும் நபர்கள் வேலையில் பிரச்சினை , ஒரு வேலையில் ஒரு வருடம் கூட நிலைக்க முடியவில்லை , வருமானம் குறைவாக உள்ளது இதற்கு தீர்வு கிடைக்க வழி சொல்லுங்கள் என கேட்பவர்கள் அதிகம் இதற்கு தீர்வு
அதிகாலையில் கீழே உள்ள ஸ்ரீ மத் பாகவத ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வர மேற்கண்ட பிரச்சினைகள் தீரும்
தினமும் அதிகாலையில் லட்சுமி படம் முன் அமர்ந்து தாமரை பூ ( இதழ் ) , துளசி 108 எண்ணிக்கையில் கீழே உள்ள மந்திரத்தை சொல்லி வர வேலையில் உள்ள இடர்கள் நீங்கும்
ததச்ச ஆவிரபூத் ஸாட்சாத் ஸ்ரீராமா பகவத்பரா ரஞ் ஜயந்தீ திச காந்த்யா வித்யுத் ஸௌதாமினீ யதா
ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்
அம்பத்தூர் சென்னை
95666 54582

No comments:
Post a Comment