சக்கரம்

சக்கரம்

Wednesday, February 15, 2017






வெள்ளிக்கிழமை அன்று இரவில் 10.30 மனிக்கு மேல் பூஜை ஆரப்பிக்கவும்
மஹாலட்சுமி படத்துக்கு மல்லிகை பூ மாலை அணிவித்து மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து தேங்காய் , பழம் , வெற்றிலை பாக்கு , 9 ஒரு ரூபாய் நாணயம் வைத்து ஒரு புதிய சில்வர் தட்டில் மஞ்சள் கலந்த அரிசியை பரப்பி அதில் ஸ்ரீம் என வலது கை மோதிர விரலால் எழுத வேண்டும் நெய் விளக்கு ஏற்ற வேண்டும்
மஞ்சள் கலந்த அரிசி , மல்லிகை பூவில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்
நைவேத்தியமாக பால் பாயாசம் செய்யவும்
இது போல ஐந்து வாரம் தொடர்ந்து செய்து வர பன வரவு அதிகமாகும்
பூஜையை முடிந்த பின் ஒன்பது ஒரு ரூபாய் நானயத்தையும் பண பெட்டியில் வைக்கவும்
ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்
95666 54582

No comments:

Post a Comment