சக்கரம்

சக்கரம்

Wednesday, February 15, 2017






வெள்ளிக்கிழமை அன்று இரவில் 10.30 மனிக்கு மேல் பூஜை ஆரப்பிக்கவும்
மஹாலட்சுமி படத்துக்கு மல்லிகை பூ மாலை அணிவித்து மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து தேங்காய் , பழம் , வெற்றிலை பாக்கு , 9 ஒரு ரூபாய் நாணயம் வைத்து ஒரு புதிய சில்வர் தட்டில் மஞ்சள் கலந்த அரிசியை பரப்பி அதில் ஸ்ரீம் என வலது கை மோதிர விரலால் எழுத வேண்டும் நெய் விளக்கு ஏற்ற வேண்டும்
மஞ்சள் கலந்த அரிசி , மல்லிகை பூவில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்
நைவேத்தியமாக பால் பாயாசம் செய்யவும்
இது போல ஐந்து வாரம் தொடர்ந்து செய்து வர பன வரவு அதிகமாகும்
பூஜையை முடிந்த பின் ஒன்பது ஒரு ரூபாய் நானயத்தையும் பண பெட்டியில் வைக்கவும்
ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்
95666 54582

நிரந்தர வேலை , வருமானம் வர
என்னை சந்திக்கும் நபர்கள் வேலையில் பிரச்சினை , ஒரு வேலையில் ஒரு வருடம் கூட நிலைக்க முடியவில்லை , வருமானம் குறைவாக உள்ளது இதற்கு தீர்வு கிடைக்க வழி சொல்லுங்கள் என கேட்பவர்கள் அதிகம் இதற்கு தீர்வு
அதிகாலையில் கீழே உள்ள ஸ்ரீ மத் பாகவத ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வர மேற்கண்ட பிரச்சினைகள் தீரும்
தினமும் அதிகாலையில் லட்சுமி படம் முன் அமர்ந்து தாமரை பூ ( இதழ் ) , துளசி 108 எண்ணிக்கையில் கீழே உள்ள மந்திரத்தை சொல்லி வர வேலையில் உள்ள இடர்கள் நீங்கும்  

ததச்ச ஆவிரபூத் ஸாட்சாத் ஸ்ரீராமா பகவத்பரா ரஞ் ஜயந்தீ திச காந்த்யா வித்யுத் ஸௌதாமினீ யதா

ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்
அம்பத்தூர் சென்னை
95666 54582