சக்கரம்

சக்கரம்

Sunday, February 7, 2016




வணக்கம்
என் குருவை பற்றிய சில வரிகள்
எனது பெயர் கிஷோர் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறேன்
சிவ பக்தன் , அன்னை வராகியின் அனுகிரத்தாலும் எனது தந்தையும் எனது குருவுமானவர் தெய்வத்திரு ஆ.வெங்கடாசலம் அவர்களின் ஆசியுடனும் தாந்ரீக பரிகாரங்களை சொல்லி வருகிறேன்
எனது தந்தையும் எனது குருவுமானவர் தெய்வத்திரு .வெங்கடாசலம் (ஏ.வி.சலம்தாந்ரீகபரிகார்மையம்) அவர்கள் மிகச்சிறந்த ஜோதிடர் தலைசிறந்த தாந்ரீக கலையின் நிபுணர் தழிழ் நாடு கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்களில் தனது திறமையால் பலரின் பிரச்சனைகளின் தீர்வுக்கு வழி வகுத்தவர் பரிகாரங்கள் , யந்திரம் எழுதுவது , என எனக்கு 10 வயது முதல் பயிற்றுவித்தவர் தற்போது எனக்கு வயது 40
தந்தையும் குருவுமாகிய வெங்கடாசலம் அவர்களின் ஆசியுடன் இக்கலையை மக்களுக்கு சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
இத் தாந்ரீக கலையின் மூலம் பயனடைந்தவர்கள் ஏராளம்
தாந்ரீக பரிகாரம் மூலம் நன்மைகள் அடைந்த நண்பர்கள் எனது Facebook , page , group ல் பதிவிட்டதை நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள்
நல்லது மட்டுமே செய்து கொடுப்பது என என் குருவுக்கு வாக்கு கொடுத்து உள்ளேன்
மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கும் , பெண் வசியம் , பெண் வசிய மை கேட்பவர்களுக்கு என் நட்பில் இடம் இல்லை
தாந்ரீக பரிகாரத்தில் பலி கொடுப்பது என்பது இல்லை
நான் கற்ற தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் , மந்திரங்கள் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் இல்லை

My mobail numbur ; 95666 54582

2 comments:

  1. உங்கள் சேவை எங்கள் வாழ்க்கை
    ஒம் நமசிவாய

    ReplyDelete